Search Result
கோயில்களின் தகவல்களை எளிதாக அறியும் வகையில் ‘திருக்கோயில்’ என்ற செயலியை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு..!
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் தகவல்களை எளிதாக அறியும் வகையில் ‘திருக்கோயில்’ என்ற கைபேசி செயலியை அம ...View More
அறநிலையத்துறைக்கு சொந்தமான ₹23 கோடி மதிப்பு சொத்து மீட்பு..!!
சென்னை ராயப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயிலுக்கு சொந்தமாக, ராயப்பேட்டை சீனிவாச பெருமாள் சன்னதி தெருவ ...View More
தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்: முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதிய முதன்மை செயலாளராக முருகானந்தம் நியமனம்..!!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத ...View More
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கோபுரங்களுக்கு ரூ.5 கோடியில் நிரந்தர வண்ண மின்விளக்கு அலங்காரம்: அரசின் அறிவிப்புக்கு பக்தர்கள் வரவேற்பு..!!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கோபுரங்களுக்கு அனைத்து நாட்களிலும் வண்ண விளக்குகள் நிரந்தரமாக ஜொலிக ...View More
சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் பள்ளி, பூங்கா, விளையாட்டுத் திடல் பணிகளுக்கு ரூ24.34 கோடி ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை..!!
சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் புதிதாக பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்க ...View More
பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 3ம் பெருந்திட்டம் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வேண்டும்: அமைச்சர் சேகர்பாபு வலியுறுத்தல்..!!
பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மூன்றாம் பெருந்திட்டத்திற்கான கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என அமைச்ச ...View More
கடை வாடகை உயர்வை கண்டித்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்..!!
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலுக்கு ...View More
இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட 108 அரிய பக்தி நூல்களை வெளியிட்டு, இந்து சமய அறநிலையத் துறை ஆ ...View More
திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக்கொடையாக ரூ.3,000/- வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக்கொடையாக ரூ.3,000/- வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு ...View More
திருக்கோயில்களின் பசுமடங்களில் கன்றுகளை பராமரிக்க கன்று பாதுகாப்பு பெட்டகம்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்..!
திருக்கோயில்களின் பசுமடங்களில் கன்றுகளை பராமரிக்க கன்று பாதுகாப்பு பெட்டகங்களை அமைச்சர்கள் தா.மோ.அன் ...View More